மாட்டைக்காக்க
மனிதன் வந்தான்!
மனிதனைத் தாக்க
அரசு முனைந்தது!
மனிதனைக் காக்க
எளிய மனிதர் வெகுண்டு வந்தார்!
எளிய மனிதரை
அரசு பழித்தீர்க்க
மாடுகளாய் மனிதன்
எருமை மாடுகளாய்
மீண்டும் மனிதன்!!!
-எழுத்தாணி
படிப்பவர்க்கு கேள்வியாய்; படைப்பவர்க்கு வேள்வியாய்; எழுத்து!
No comments:
Post a Comment